August 15, 2007


ஆகஸ்டு 15 !


சுதந்திர காற்றை சுவாசிக்கும் இந்தியன்
சுத்தமான காற்றை சுவாசிப்பது எப்போ ?


..........

4 comments:

Jeevan said...

wow beautiful! you did prabu?

Good thought:)

Narayanan Venkitu said...

கிடைத்த சுதந்திரத்தை..பேணாத

நம்ம ஊர் மக்களுக்கு ( பலருக்கு )
எங்கே தெரியும் நம் முன்னோர் பட்ட கஷ்டம்? (சுதந்திரம் பெற)

கேட்க, பார்க்க வருத்தமாக இருக்கு!

நல்ல வேளை, பல சுதந்திர போராட்ட வீரர்கள்
மறைந்து விட்டனர்!

கண்டிப்பாக அவர்கள் ஆவிகள் அழுதுகொண்டு தான் இருக்கும்!

Balaji S Rajan said...

Good one. Punch ...

Ponnarasi Kothandaraman said...

Ok next post pls :P